வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

March 27, 2020 • dinaosai daily news paper


வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்  அப்போது மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை பார்த்து மாவட்ட ஆட்சியர் கண்கலங்கினார் மக்கள் இந்த  கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு இன்னும் சரியாக புரிதல் இல்லை இதனால்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர்  பின்னர் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் சுகாதார சீர்கேட்டால் உள்ள பகுதியை தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணியமர்த்தி அப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார் அது மட்டுமல்லாமல் அங்கு குடிசைகள் அமைத்து காய்கறி விற்பனை செய்து வரும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்தார்.

" alt="" aria-hidden="true" />


Popular posts
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
1000 போலீசாருக்கு பிரியாணி, மாஸ்க்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்
Image
கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்
Image
காயல் அப்பாஸ் வேண்டு கோள் - ஊரடங்கும் உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
Image
டி.என்.பாளையம், கணக்கம்பாளையம் ரேசன்கடைகளில் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆய்வு
Image